மதுரை மீனாட்சி அம்மனுக்கு நேற்று மதுரையை சேர்ந்த சுப்பையா
செட்டியார் –சரோஜா ஆச்சி தம்பதியினர் ரூ 1.5 கோடி மதிப்புஉடய வைரகிரீடதை உபயமாக
வளக்கினார் .இக்கிரீடம் சுமார் 1.5 கிலோ தங்கத்தில் செய்யபட்டுலது .இதில் 300 கேரட்
வெள்ளை வைரக்கர்களும் ,154 கேரட் சிவப்பு ,பச்சைவைரக்கர்களும் பதிகபட்டுலது .இக்கிரீடம் ஆகம விதிப்படி பூஜைகள் செய்யபட்ட
பின்னர் இத் தம்பதியினர் கோவில் இணை ஆணையர் ஜெயரமானிடம் வளக்கினார.
0 comments:
Post a Comment