தொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்

விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எள...

வேட்டையில் அஜீத் தரிசனம் ரசிகர்கள் உற்சாகம் :

பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமா ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் தான் வேட்டை அதில் ஒரு காட்சியில் தம்பிராமாய மாதவனை பார்த்து போலீஸ் வேலைக...

உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள் கவலை பட வேண்டாம்

உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள் கவலை பட வேண்டாம் .காவல் நிலையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது .உங்கள் மொபை...

தண்ணீர் பற்றிய சில உண்மைகள்!

பூமியில் உள்ள 97 சதவீதம் உப்பு தண்னீரால் ஆனது, மீதமுள்ள 3 சதவீதம் தூய்மையான நீர் என குறிப்பிடப்படுகிறது. அவற்றில் 2 சதவீதம் பனிக்கட்டிகளாகவும் பனிப்பாறைகளாகவும் காணப்படுகிறது. இதன் மூலம் 3 இல் 1 சதவீதம் தூய்மையான தண்ணீர் தான் ஆறுகள், ஏரிகள் மற்றும் பூமிக்கு அடியிலும் காணப்படுகிறது.

59வது தேசிய திரைப்பட விருதுகள் - முழுப் பட்டியல்

இதில் முக்கியமான விருது சிறந்த முதல் பட இயக்குனருக்கான இந்திராகாந்தி விருது. இந்த விருதுக்கு ஆரண்யகாண்டம் படத்தின் இயக்குனர் குமாரராஜா தியாகராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜாக்கி ஷெராஃப், சம்பத் நடித்திருந்த இந்தப் படம் தமிழின் மிக முக்கிய திரைப்படம் என விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது.

Showing posts with label histroy. Show all posts
Showing posts with label histroy. Show all posts

Sunday, May 13, 2012

இராமரின் சரிதை (அ) இராமவரலாறு

ஏற்றதால பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் அயோத்தியை தசரத மாமன்னார் ஆண்டு வந்தார். குறித்த காலத்தில் அயோத்தியின் அரசுரிமை இலந்த மரஉரி தரித்து மனைவி சீதைஉடனும் அன்பு தம்பி இலக்குவனுடனும் கானகம் எகீனான் .கங்கையை கடந்து கால் நடையாக வரும் போலுது இலக்குவனை கண்ட ராவணன் தங்கை சூர்ப்பனகை ,இவனை எப்படியும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தீர்மானித்தால்.இலக்குவனை நெருங்கிய சூர்ப்பனகையின் மூக்கை அறுத்து விட்டான் .இதை சூர்ப்பனகை வாயிலாக கேள்வியுற்ற ராவணன் ராமன் இலக்குவன் இருவரையும் வஞ்சம் தீர்க்க சீதையை சிறை எடுத்து இலங்கைக்கு சென்று விட்டான்.பல நாட்கள், பல மாதங்கள் கடந்து சீதையை காணாது தவித்த ராமர் இலக்குவனர் தமிலக எல்லைக்குள் வந்தார்கள் .இறுதியாக ராமநாதபுரம் வந்து விட்டனர்.இவ்வாறாக ராமரை ராம அவதாரமும் ,ராம அவதாரம் ராமநாதபுரம் என முறுவியது.

ராமநாதபுரத்தில் தங்கி இருந்த வேலையில் தனது வேலை ஆட்களை நான்கு திசையிலும் ராமர் அனுப்பி தேடி கண்டு பிடித்து வருமாறு அன்பு கட்டளை இட்டார் .கட்டளையை சிரமேற் கொண்டு வேலை ஆட்கள் நாலாபுரமும் தேட ஆரம்பித்தனர்.அவர்களில் ஒருவரே அஞ்சிநேயர்(அனுமான்) ஆவார்.விஸ்வரூபம் எடுக்கும் ஆற்றல் படைத்த ஆஞ்சநேயர், பாம்பன் பகுதிக்கு (தற்போது பாம்பன் புகைவண்டி நிலையதிற்கு தெற்கே உள்ள பகுதி) குந்துக்கால்செய்து தனது உருவத்தை விஸ்வரூபம் எடுத்துள்ளார் .அவரது தலை+மண்+ஆறு (தலைமன்னார்) தனுகோடிக்கு கிலக்கே சுமார் 25 கி.மீ தூரத்தில் கடலுக்கு அப்பால் உள்ளது.1964 புயலுக்கு முன் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாற்கும் இடையே கப்பல் போக்குவரத்து இருந்து வந்தது. 
தற்போது இல்லை.இவ்வாறாக ஆஞ்சநேயர்
குந்துகாலிட்டு  விஸ்வரூபம் எடுத்தபோது,அவரது வால் நோக்கி இருந்த இடமே வாலிநோக்கம் என்பதாகும் தற்போது அங்கு கப்பல் உடைக்கு தளமாகவும் கடல் நீரை நண்ணீராக்கும் ஆளையும் செயல் பட்டு வருகிறது.

மேலும் சீதை ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் இருந்த போது ஆஞ்சநேயரை நோக்கி சிவலிங்கம் பூஜை நடத்த  வேண்டும் அதற்கு லிங்கம் தேவைபடுகிறது என்று கூறினால் சீதை. அதை கேட்ட அனுமான் இதோ ஒரு நொடியில் வருகிறேன் தாயே”, என கூறி பறந்தார். ஆஞ்சநேயர் தாமதம் ஆனதால் ,அவசரபட்டு அன்னை சீதை கடற்கரை மண்ணை லிங்கமாக பிடித்துவைத்தாள். ஆஞ்சநேயர் லிங்கத்தை கொண்டு வந்தார்.அன்னை சீதை நோக்கி “அன்னையே அவசரபட்டு கடல் மண்ணை லிங்ககமாக பிடித்து விட்டீர்களே  என வருத்தபட்ட ஆஞ்சநேயரை நோக்கி சீதை “சரி நீ கொண்டு வந்த லிங்கத்தயே வணகுகிறேன்.உன்னால் முடிந்தால் மண் லிங்கத்தை பிடிங்கி எரிந்து வீடு”,என சீதை கூறினால்.மறுகணமே ஆஞ்சநேயர் தன் பலம் கொண்ட வாலால் சுற்றி பிடுங்க முயற்சிகையில் வால் அரூந்து  சுமார் 37 கி.மீட்டர் தூரத்தில் மேற்கே போய் விலுந்துள்ளார்.அந்த இடமே, ராமநாதபுரதிற்கும் இடைப்பட்ட பகுதியாகும் (வால்+அருந்த+தரவை) வாலாந்தரை ஆயிற்று.

இவ்வாறாக அன்றயே காலந்தோட்டு இன்று வரை, பாம்பன் தென்பகுதி குந்துக்கால் என்றும்,இலங்கயில்யுள்ள
தலைமன்னாரும் சாயல் குடியிலிர்ந்து சில கி.மீட்டர் தூரத்தில் உள்ளது வாலி நோக்கம் என்ற இடமும் ஆகும்.மேற்கண்ட சரித்தரசான்றுகளுடன் ராமரின் கதை அமைதுள்ளதால் ,ராமாயணம் இதிகாசம் இல்லை .ராமர் சரிதை (அ) ராமர் வரலாறு என்பதே சரி.
                                                                          
                            திரட்டியவர்:    
                                 பொன்.களங்சியம் 
                                 ஓய்வு தலைமை ஆசிரியர்
                                 ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி
                                 மண்டபம்
                                   ராமநாதபுரம் மாவட்டம் .

Saturday, May 12, 2012

கலியுகம் பிறந்து அரசுரிமை கட்டங்கள் வருஷங்கள்

1.பரிசித்து -500 வருடங்கள்
2.ஜெனமே ஜெயம்-300 வருடங்கள்
3.நரேந்திரன் -200 வருடங்கள்
4.பாலசந்திரன் -95 வருடங்கள்
5.சாரங்கன் -120 வருடங்கள்
6.சுனிதன்  -100  வருடங்கள்
7.விக்ரமாதித்தன் -2000 வருடங்கள்
8.போஜராஜன்   -83 வருடங்கள்
9.காலியன் – 380 வருடங்கள்
10.அப்பாஸீ -500 வருடங்கள்
11.கர்த்தார்கள்  -475 வருடங்கள்
12.முகமதியன் -95 வருடங்கள்
13.வெள்ளைப்பேண் -60 வருடங்கள்
14.வெள்ளையன் -140 வருடங்கள்
15.காங்கிரஸ் -17  வருடங்கள்  
கலியுகம் பிறந்து சித்திரை மாதம் வெள்ளிக்கிலமை நவமி திதி மூல நட்சதிரம் ஷை வரதை முன்னிட்டு அரசாங்கத்தால் சித்திரை மாதம் முதல் ஒரு வாரத்திற்குள் முதல் (புது) வெளிக்கிலமை விடுமுறையாகும்.
      (ஞாசராமக்கலை –வெள்ளையாரை குறிக்கும்)
கலியுகம் பிறந்து 5067 வது வருடம் நடதேறிவருகிறது.பரிசித்து அன்று முதல் இன்று வரை 15வது காங்கிரஸ் நடந்தேறி வருகிறது.

                                  திரட்டியவர்:   
                                         பொன்.களங்சியம் 
                                         ஓய்வு தலைமைஆசிரியர்
                                         ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி
                                          மண்டபம்
                                          ராமநாதபுரம் மாவட்டம் .