'சங்கரன்கோவில்
இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும்'' என்று மத்திய
அமைச்சரும், தென் மண்டல தி.மு.க. அமைப்பு செயலர் மு.க.அழகிரி
கூறினார்.
மதுரையில் இன்று மறைந்த தி.மு.க. அமைப்பு செயலர் தென்னரசு பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய போது இதனை அவர் தெரிவித்தார்.
தி.மு.க. வேட்பாளர் ஜவஹர் சூரியகுமார் வரும் 27ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று அழகிரி கூறினார்.
சங்கரன்கோவில் தேர்தலை மேற்பார்வையிட்டு பணியாற்ற உள்ளதாவும் அழகிரி தெரிவித்தார்.
மதுரையில் இன்று மறைந்த தி.மு.க. அமைப்பு செயலர் தென்னரசு பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய போது இதனை அவர் தெரிவித்தார்.
தி.மு.க. வேட்பாளர் ஜவஹர் சூரியகுமார் வரும் 27ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று அழகிரி கூறினார்.
சங்கரன்கோவில் தேர்தலை மேற்பார்வையிட்டு பணியாற்ற உள்ளதாவும் அழகிரி தெரிவித்தார்.
0 comments:
Post a Comment