தொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்

விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எள...

வேட்டையில் அஜீத் தரிசனம் ரசிகர்கள் உற்சாகம் :

பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமா ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் தான் வேட்டை அதில் ஒரு காட்சியில் தம்பிராமாய மாதவனை பார்த்து போலீஸ் வேலைக...

உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள் கவலை பட வேண்டாம்

உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள் கவலை பட வேண்டாம் .காவல் நிலையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது .உங்கள் மொபை...

தண்ணீர் பற்றிய சில உண்மைகள்!

பூமியில் உள்ள 97 சதவீதம் உப்பு தண்னீரால் ஆனது, மீதமுள்ள 3 சதவீதம் தூய்மையான நீர் என குறிப்பிடப்படுகிறது. அவற்றில் 2 சதவீதம் பனிக்கட்டிகளாகவும் பனிப்பாறைகளாகவும் காணப்படுகிறது. இதன் மூலம் 3 இல் 1 சதவீதம் தூய்மையான தண்ணீர் தான் ஆறுகள், ஏரிகள் மற்றும் பூமிக்கு அடியிலும் காணப்படுகிறது.

59வது தேசிய திரைப்பட விருதுகள் - முழுப் பட்டியல்

இதில் முக்கியமான விருது சிறந்த முதல் பட இயக்குனருக்கான இந்திராகாந்தி விருது. இந்த விருதுக்கு ஆரண்யகாண்டம் படத்தின் இயக்குனர் குமாரராஜா தியாகராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜாக்கி ஷெராஃப், சம்பத் நடித்திருந்த இந்தப் படம் தமிழின் மிக முக்கிய திரைப்படம் என விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது.

Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Monday, March 19, 2012

தாஉத் இப்ராஹிம் கூட்டாளி பங்களோ ரூ 7.5 கோடிக்கு ஏலம்.


மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரின் முக்கிய இடமான சியாமளா ஹீல்ஸ் பகுதியில் நடிரா காலனி உள்ளது.இங்குதான் தீவிரவாதி தாஉத் இப்ராஹிம் நெருங்கிய கூட்டாளியாக கருதபாடும் கடத்தல் மன்னன் இக்பால் மிர்ச்சி தனது அயல்நாட்டு மனைவி பெயரில் 1991-ம் ஆண்டு 8343 சதுர அடி கொண்ட மிகப்பெரிய பங்களோ ஒன்று வாங்கினார்.

இந்த பங்களோ 2004-ம் ஆண்டு முதல் யாரும் குடியிருக்காமல் காலியாக இருந்துளது .இந்தநிலையில் ,சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி இந்த பங்களோவை சுங்கவரிதுரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் .இதை  ஆடுத்து ,கடத்தல் மற்றும் அன்னியசெலவாணி காட்டு  பங்களோவை ஏலத்திற்கு விட்டனர் .இதற்காகவே ,இந்த அதிகாரிகள் மும்பையில் இருந்து இங்கு வந்தனர்.

மும்பையை தலைமயீடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் ஒன்று ரூ .7.5 கோடிக்கு இந்த பங்களோவை ஏலத்திற்கு எடுத்தது .இதற்கு முன் 2007-ம் ஆண்டு நடந்த ஏலத்தின்போது ,இக்பால் மிர்ச்சின் அச்சுறுதல் காரணமாக ,இந்த பங்களோ ஏலம் விடும் பணி நடைபெறாமல் போனது குறிபடதக்கது .